July 20, 2010

"படி...படி...''"குடி....குடி....''

அரசியல் தலைவர்களில் சிலர் நல்ல கருத்துக்களை அவ்வப்போது சொல்வார்கள். 18.07.10 அன்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியது அந்த ரகம்:
"தி.மு.க. அரசு காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறது....
ஊர் தோறும் பள்ளிகள் ஆரம்பித்து ""படி...படி...'' என்றார் காமராஜர். கருணாநிதியோ வீதிகள் தோறும் டாஸ்மாக் கடைகளை ஆரம்பித்து ""குடி....குடி....'' என்கிறார். இவருக்கு காமராஜர் பிறந்தநாள் கொண்டாட என்ன தகுதி இருக்கிறது.....'

No comments: